Our Blog

Poet Bharathi and Vultures

Legendary poet ‘Subramania Bharathi’s and Vulture

Poet Bharathi

On the eve of the Centenary death anniversary of legendary poet and freedom fighter Subramania Bharathi, ‘Arulagam’ organisation commemorate his memory by linking with vulture conservation.

Poet Bharathiar was not only raised the voice for the nation but also for the nature, universe,  the birds, mountains…..etc..,

When poet Subramania Bharathi wrote a poem (“Muppadhu Kodi Mugamudaiyal…,) in 1920’s,  India had 300 million people and the number of vultures at that time in Indian landscape totalled more than 4 million. Just less than a hundred years later, our human population raced up to 1.3 billion. And the vultures?

Poonthalir Nursery

Native tree saplings are available in Poonthalir Nursery for sale. We maintain nearly 100 varieties of native trees that are rarely available. Poonthalir Nursery is a part of Arulagam, aiming to grow native rare varieties of trees, butterfly-attracting trees, fruit-bearing trees, timber value trees, etc., The trees are grown up to 3 feet which ensures the sustainability after planting. 

S.No.

Local name

Botanical name

Quantity

1

செங்கருங்காலி

Acacia catechu

50

2

சீயக்காய்

Acacia concinna

700

3

பரம்பை

Acacia ferruginea

50

4

வெள்வேல்

Acacia leucophloea

2000

5

வசம்பு

Acorus calamus

50

6

பொந்தம்புளி

Adansonia digitata

200

7

ஆனைக் குன்றிமணி

Adenanthera pavonia

500

8

வில்வம்

Aegle marmelos

200

9

பெருமரம்

Ailanthus excelna

100 

10

உசில்

Albizia amara

2000 

11

வாகை

Albizia lebbeck

500 

12

கருவாகை

Albizia procera

1000 

13

முந்திரி

Anacardium occidentale

50 

14

முள்சீதா

Annona muricata

200

15

சீதா

Annona squamosa

500

16

காட்டெலுமிச்சை

Atlantia monophylla

100

17

வேம்பு

Azadirachta Indica

1000

18

மூங்கில்

Bambusa bambusa

5000

19

நீர் அடம்பை

Barringtonia acutangula

200

20

திரு ஆத்தி

Bauhinia purpurea

100

21

ஆத்தி

Bauhinia racemosa

1500

22

பதிமுகம்

Biancaea sappan 

 50

23

முருகன் மரம்

Butea monosperma

 1000

24

வேலிக் கொன்றை

Caesalpinia bonducella

 100

25

பறம்பு

Calamus rotang

 100

26

புன்னை

Callophyllum inophyllum

 500

27

களாக்காய்

Carrisa carandas

 250(R)

28

கூந்தல் பனை

Caryota urens

 500

29

ஆவாரை

Cassia auriculata

 500

30

சரக் கொன்றை

Cassia fistula

 500

31

கருக்குவாச்சி

Cassia glauca

 400

32

தாமிரத்துளிர்க் கொன்றை

Cassia grandis

 100

33

இளஞ்சிவப்புக் கொன்றை

Cassia javanica

 100

34

மாணிக்கக் கொன்றை

Cassine glauca

 2000

35

பொரசு

Chloroxylon swietenia

 500

36

பிரண்டை

Cissus quandrangularis

 50

37

அலங்காரக் கொன்றை

Colvillea racemose

100

38

சிறு நரிவிழி

Cordia obliqua

 400

39

நாகலிங்கம்

Courtoupita guianensis

 50

40

மாவிலங்கம்

Crateva religiosa

 250

41

திருவோடு

Crescentia cujete

500 

42

சிசு- ஈட்டி

Dalbergia sissoo

 3000

43

கருங்காலி

Diospyros ebenum

 200

44

வக்கனை

Diospyros montana

 100

45

விராலி

Dodonea viscosa

 500

46

சீமை வாகை

Enterolobium cyclocarpum

 100

47

திருகு கள்ளி

Euphorbia tirucalli

 100

48

ஆல்

Ficus benghalensis

 50

49

அத்தி

Ficus racemosa

 200

50

அரசு

Ficus religiosa

 200

51

கொடம்புளி

Garcinia spicata

 50

52

குமுள்

Gmelina arborea

 200

53

தடசு

Grewia tilifolia

 250(R)

54

கடற்கொஞ்சி

Glycosmis mauritiana

25 

55

ஆச்சான்

Hardwickia binata 

 300

56

வால்சுரா

Walsura trifoliata

 2000

57

ஆவி

Holoptelea integrifolia

 2000

58

காட்டாமணக்கு

Jatropha curcas

 500

59

காயா

Khaya senegalensis

 500

60

சிவன் குண்டலம்

Kigelia pinnata

 500

61

ஓதியன்

Lannea coromandelica

 3000

62

மருதோன்றி

Lawsonia inermis

 300

63

விளாம்

Limonia acidissima

5000 

64

இலுப்பை

Madhuca longifolia

 2000

65

மா

 Mangifera indica

50

66

காயாம்பு

Memecylon umblellatum

 500

67

மரமல்லி

Millingtonia hortensis

 100

68

மகிழம்

Mimusops elengi

 500

69

நோனி

Morinda citrifolia

 400

70

நுணா

Morinda coreia

 200

71

பட்டுப்பூச்சி மரம்

Morus alba

 100

72

சக்கரைப் பழம்

Muntingia calabura

50 

73

கரிவேப்பிலை

Murraya koenigii

 100

74

கொடுக்காய்ப் புளி

Pithecellobium dulce

 500

75

புங்கம்

Pongamia pinnata

 1000

76

கொய்யா

Psidium guava

 100

77

வேங்கை

Pterocarpous marsupium

 200

78

புத்தா மரம்

Pterygota alata

 1000

79

மாதுளை

Punica granatum

 100

80

பருபலா

Putranjuva roxburghii

 1000

81

சந்தனம்

Santalum album

 100

82

பூச்சக்காய்

Sapindus mukorossi

 200

83

பூவந்திக் கொட்டை மரம்

Sapindus emarginata

 300

84

அசோக மரம்

Saraca indica

 200

85

பூவன்

Schleichera oleosa

 50

86

சொர்க்க மரம்

Simaraouba glauca

 200

87

குதிரைக் குளம்பன்

Sterculia foetida

 500

88

பராய்

Streblus asper

 200

89

தேத்தாங்கொட்டை

Strychnos potatorum

 50

90

எட்டி

Strychnus nox-vomica

 50

91

நாவல்

Syzygium cumini

 8000

92

வசந்த ராணி

Tabebuia rosea

 100

93

புளி

Tamarindus indicus

 500

94

மருது

Terminalia arjuna

 1000

95

தான்றி

Terminalia bellerica

 200

96

கருமருது

Terminalia elliptica

 200

97

பூவரசு

Thespesia populnea

 1000

98

பொன்னரளி

Thevetia peruviana

 200

99

தங் எண்ணெய் மரம்

Vernicia fordii

1000

100

நொச்சி

Vitex leucoxylon

300

101

நூல்பனை

Washingtonia filifera

500

102

நரிவால் பனை

Wodetia bifurcata

200

103

வெப்பாலை

Wrightia tinctoria

2000

104

இலந்தை

Ziziphus mauritina

1000

105

கொள்ளுக்கரிச்சான்

Ziziphus oenoplia

500

*Stock of the trees are subject to change

பச்சோந்தியும் பாறுவும்

பாறு கழுகுகளும் பச்சோந்தியும்

பின்பனிக் காலம், பாறு கழுகுகள் கூடமைக்கத் தயாராகும் காலம் என்பதால் அதுதொடர்பானகளப்பணிக்குமுதுமலைக்குப் பயணித்தோம்.என்னுடன்ஆராய்ச்சியாளர்மணிகண்டனும்உடன்வந்தார். கார்காலம்வனத்தைச்செழிப்பாக்கியிருந்தது. மாயாறுசெல்லும்சாலையில்பயணித்தபோதுபச்சோந்தி ஒன்று சாலையில்கண்ணில்பட்டது. காற்றில்குச்சிஅசைவதுபோலஅடி மேல் அடி எடுத்து வைத்து நகரும் அழகை அது சாலையைக் கடக்கும் வரை ஓரமாக நின்று இரசித்துக் கொண்டிருந்தோம். கூடவே எதிர்ப்புறம் விரைந்து வரும் வாகனத்தால் அது அடிபட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாயிருந்தோம். நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதன் உருவம் கபில நிறத்திற்கு மாறியது. கண்களை ஓர் உருட்டி உருட்டி தலையைச் சாய்த்து என்னைப் பார்த்தது. அதன் பார்வை, என்னை ஏனடா நீங்கள் அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிக்கு ஒப்பிடுகிறீர்கள் என்பது போல இருந்தது.

அன்று அந்தி சாயும் நேரத்தில்மலைப்பாம்பு ஒன்றும் கண்ணில் பட்டது. அது மெதுவாகத் தன் உடலைச் சுருக்கியும் இழுத்தும் அவ்வப்போது நாக்கை நீட்டியபடி முன்னோக்கி நகர்ந்து விரைவாகச் சாலையைக் கடக்க முயற்சித்தது. நமக்கு அதைப் பார்த்ததும் எப்படி பயம் ஏற்படுகிறதோ அதேபோல அதற்கும் ஏற்பட்டிருக்கும் என்று தோன்றியது. மனிதர்களிடம் மாட்டிக் கொண்டால் ஒன்று அடித்துக் கொன்று விடுவார்கள். அல்லது கழுத்தில் மாலையாகச் சுற்றிக்கொண்டோ அல்லது நான்கைந்து பேர் ஒரு சேர நின்று பிடித்துக்கொண்டோ நிழற்படங்களும் தன்படங்களும் (செல்ஃபி) எடுத்து உண்டு இல்லை என்று பண்ணிவிடுவான்கள் என்று பயந்து இயல்புக்கு மீறிய வேகத்தோடு நகர்ந்தது. ஓரே நாளில் இவை இரண்டையும் பார்த்தது மனதுக்குப் பூரிப்பைத் தந்தது.

அடுத்தநாள்செம்மநத்தம்செல்லும்சாலையிலும்ஒருபச்சோந்திகண்ணில்தென்பட்டது. முதன்முதலாகஇதைச்சற்றேறக்குறைய 30 ஆண்டுகட்குமுன்எனதுதகப்பனாருடன்தேவாங்கைப்பார்ப்பதற்காககரூர்மாவட்டம்கடவூருக்குச்சென்றிருந்தபோதுஓடைமணலில்அதுஓய்யாரமாகநடந்துசென்ற காட்சி என்நினைவுக்குவந்தது. அதன்பின்ஒருமுறைஎன்வீட்டருகிலேயேஇதனைக்கண்டிருக்கிறேன். இதன் உடலமைப்புசுற்றுப்புறச்சூழலோடுவாகாகப்பொருந்திவிடுவதால்பொதுவாகநம்கண்பார்வையிலிருந்துஇவைஎளிதில் தப்பிவிடுகின்றன. திறந்தவெளிக்கு வரும்போது தான் அவற்றைப் பார்க்க முடியும். இது போன்ற அமைப்புடைய பல்வேறு உயிரினங்களை ஒவ்வொரு நாளும் நாம் பார்த்து வியக்க முடியும். அந்தநினைப்புமேலோங்கவண்டியைஓரங்கட்டிவிட்டுஅருகிலிருந்தசிற்றோடை ஓரமாகஈரநிலத்தில்கால்பதித்துபாறுகழுகுகள்கூடமைத்திருக்கும்இடத்தைத்தேடிக்கவனமாகநடந்துசென்று கொண்டிருந்தோம்.

அரைமணிநேரஆற்றோரப்பயணித்திற்குப்பின்இரண்டுமலைப்பாம்புகள் மூங்கில்தூரைஒட்டிவளர்ந்திருந்த உண்ணிச்செடிப் புதரருகே தென்பட்டன. எங்களைக்கண்டதும்இரண்டுமேபுதரினுள்சுருண்டுதன்னைமறைக்கமுயற்சித்தன. புதருக்கு அடியில் குனிந்து பார்த்தபோதுதெரிந்தஅந்தமலைப்பாம்பின்உருவம்என்னைமலைக்கவைத்தவிட்டது. இதுவரைநான்பாரத்ததிலேயேஉருவில்பெரிதானமலைப்பாம்புஇவைதான். எம்மோடுதுணைக்குவந்தபழங்குடியினரான சோமன் அவர்களும் இதையேசொன்னார். காட்டுக்குள்ளேயசுற்றித்திரியும்அவரேஇப்படிக்கூறியது என்னைமேலும்வியப்பிலாழ்த்தியது. ஓடைக்கருகில்நீர்அருந்தவரும்மானைக்கூடஇதுவளைத்துச்சுருட்டிஇரையாக்கிவிடுமளவுக்குஅதன்உடலமைப்புஇருந்தது. அடுத்தவழித்தோன்றலைஉருவாக்கும்முனைப்போடுஅவைஇரண்டும்கலவியில்இருந்திருக்கலாம்,எனவேஅவற்றைத்தொந்தரவுசெய்யவேண்டாம்என்றுஅவ்விடத்தைவிட்டுஉடனேநகர்ந்தோம்.

இந்தப்பாம்பைபார்த்துவிட்டுநகர்ந்தபோது,நான்எட்டாம்வகுப்பில்படித்துக்கொண்டிருந்தபோது, கதைசொல்லும்ஆசிரயராய்வாரம்ஒருமுறைவந்துசெல்லும்தனிஸ்லாஸ்சார்அவர்கள்கூறியகதைஒன்றுநினைவில்வந்துபோனது. அவர்வருகையைஎல்லாமாணவர்களும்ஆவலுடன்எதிர்பார்த்திருப்போம். அன்றுஅவர்வகுப்புக்குவந்தபோதுஎங்கள்ஊருக்குச்சிறப்புசேர்க்கும்சிறுமலையில்நடந்தஉண்மைச்சம்பவம்ஒன்றை அன்றைய வகுப்பில்சொன்னார். அனேகமாகஅந்தச்சம்பவம்அப்போதுதினத்தந்தியில்கூடவெளியாகியிருக்கலாம். அவர்சொன்னகதைஇதுதான்.

சிறுமலையில்இடையன்ஒருவர்ஆடுமாடுமேய்த்துக்கொண்டிருந்திருக்கிறார். இலைதளைகளைத்தீவனமாகவெட்டிப்போடுவதற்குத்தோதாகஇடுப்பில்அரிவாள்ஒன்றையும்சொருகிவைத்திருக்கிறார். அவர்எதிர்பாராதநேரத்தில்மலைப்பாம்புஒன்றுஅவரைச்சுற்றிவளைத்திருக்கிறது. மலைப்பாம்பின்பிடியிலிருந்துஅவர்தப்பமுடியவில்லையாம். அவரோடுசேர்ந்துஅவரதுஇடையில்சொருகிவைக்கப்பட்டிருந்தஅரிவாளும்பாம்பால்விழுங்கப்பட்டுஅதன்உடலுக்குள்செல்லச்செல்லதுருத்திக்கொண்டிருந்தஅரிவாள்பாம்பின்உடலைக்கீறிஇரண்டுதுண்டாக்கிவிட்டதாம்பாம்பின்உடலுக்குள்சென்றவர்இரத்தக்கறையுடன்உயிர்பிழைத்துமீண்டும்வெளியேவந்துநடந்தவற்றைஊராரிடம்சொல்லியிருக்கிறார். இந்தக்கதையைஅந்த ஆசிரியர் எங்களிடம் கூறியபோதுஅவர்அந்தச்சம்பவத்தைநேரில்பார்த்தவர்போல்விவரிப்பதைவியப்போடுகேட்டுக்கொண்டிருந்தோம். கற்பனைக்காட்சியாகஇரத்தக்கறைபடிந்தமனிதனின்பிம்பம்எனக்குள்வந்துபயமுறுத்தியதும்நினைவுக்குவந்தது.

அவரிடம்கதைசொல்லும்உத்திஒன்றுஉண்டு. இந்தவாரம்கதைசொல்லும்போதுபோனவாரம்விட்டதிலிருந்துதொடங்கமாட்டார். போனவாரம்சொன்னதில்பாதியைமீண்டும்சொல்லுவார். இப்படியாகஅவர்ஒருபக்கக்கதையையேநான்குவாரத்திற்குநீட்டிப்பார். எந்தப்பொழுதுபோக்கும்இல்லாமல்இருந்தஅன்றைக்குஎங்களுக்குஅவர்தான்எல்லாம். அவர்வருகைஎங்களைக்குதூகலப்படுத்தும்என்பதுஉண்மை. இப்போதுஎடுக்கப்படும்நெடுந்தொடர்இயக்குநர்கள்அவரிடம்நிறையப்படிப்பினைகளைப்பெறமுடியும். பச்சோந்தியும் பாறுவும்

இன்றுஅந்தக்கதையைநினைத்துப்பார்த்தபோது, அதுநிச்சயம்ஒருபுனைவுக்கதையாகத்தான்இருக்கமுடியும்என்றுதோன்றியது. ஒருவிதகதாநாயகத்தன்மையைதனக்குஏற்றுவதற்காகப் பலரும் காட்டுயிர்களைத் தாங்கள் எதிர்கொண்டவிதம் குறித்து இப்படிப்பட்ட கதையைப் புனைவதைக் கேட்டிருக்கிறேன். அண்மையில்வாட்சப்பில்வந்தகாணொலிஒன்றும்நினைவில்வந்துஎரிச்சலூட்டியது. அந்தக் காணொலியில் ஆடுஒன்றைவிழுங்கியமலைப்பாம்பைஉருட்டிமிரட்டிவிழுங்கியஆட்டைக்கக்கவைத்துஅதைப்படமாக்கிப்பதிவிடப்பட்டிருந்தது . தனதுஉடலின்அனைத்துஅணுக்களையும்ஒன்றுதிரட்டி அந்தஆட்டைமலைப்பாம்புவெளித்தள்ளியகாட்சியைப்பார்த்தபோதுஅந்தச்செயலைச்செய்தவர்மேல்எரிச்சல்வந்தது. விழுங்கியஆட்டைவாந்திஎடுக்கவைப்பதுஉவப்பானதாகப்படவில்லை. அறமிழந்தசெய்கையாகப்பட்டது.

இந்தச்சிந்தனைநெஞ்சில்எழஆற்றோரமாய்வளர்ந்திருந்தஒவ்வொருமத்திமரத்திலும்ஏதேனும்கூடுதென்படுகிறதாஎன்றுஅன்னாந்துபார்த்தபடியேநடந்துசென்றோம். பாறைக்கருகேஇருந்தமத்திமரத்தில்ஓரேமரத்தில்இரண்டுகூடுகளைப்பார்த்தோம். அடைகாத்துக்கொண்டிருந்தபாறுகழுகுகள்கூட்டிலிருந்துதலையைநீட்டிப்பார்த்தன. முதல்கூட்டிலிருந்தபறவைகூட்டைவிட்டுவெளியேவந்துமேல்புறக்கிளையில்அமர்ந்துஎங்களைநோட்டம்விட்டது. ஐந்தாறுநிமிடத்திற்குப்பின்மரத்திலிருந்துஎழும்பிஒரு 400 மீட்டர்சுற்றளவிற்குஒருவட்டமடித்துவிட்டுமீண்டும்கூட்டில்அமர்ந்தது. அடைகாக்கும்வேலைமும்முரமாய்த்தொடங்கிவிட்டதுஎன்பதைஅறிந்துமகிழ்ச்சியுற்றோம். இன்னும்இரண்டுவாரம்கழித்துவந்துவேறுஇடங்களுக்கும்சென்றுபார்க்கவேண்டும்என்றுமுடிவுசெய்துவிட்டுத்திரும்பினோம்.

இரண்டுநாட்கள்கழித்துமாயாறுபள்ளத்தாக்கில்அமைந்துள்ளகல்லாம்பாளையம்சென்றபோதும்பச்சோந்திஒன்றுகாராச்சிக்கோரைஊர்அருகேகண்ணில்தென்பட்டது. அய்யலூரில்தேவாங்கைப்பார்க்கப்போனபோதும்ஒருபச்சோந்திஅந்திசாயும்வேளையில்உச்சிக்கிளையில்அமர்ந்துவாலைவட்டமாகச்சுருட்டிமிடுக்குடன்அமர்ந்திருந்தது. அன்றுமுழுநிலவுநாளாய்இருந்ததால்இருட்டியபிறகும்அதன்தோற்றம்தூக்கலாகத்தெரிந்தது. அதன்பின்ஈரோடைமாவட்டம்அந்தியூர்பகுதிக்குச்சென்றுவிட்டுத்திரும்பிக்கொண்டிருந்தபோதும்ஒருபச்சோந்திதென்பட்டது.

இந்த மாதம் பச்சோந்தி மாதம் என்பதைப் போலச் செல்லும் இடங்களிலெல்லாம் அவை தென்பட்டன. எப்போதும்இல்லாமல்இந்தமாதம்மட்டும்இவைகண்ணில்படுவதுஏன்என்பதற்குஅண்மையில்வாட்சப்பில்வந்தபுகைப்படம்ஒன்றுபதிலுரைத்தது. அதில்வாகனத்தில்நசுக்கப்பட்டுமரித்தபச்சோந்திஒன்றும்அதன்வயிற்றிலிருந்துவெளிவந்தஆரஞ்சுநிறமுட்டைகள்பதினேழும்தரையில்அப்பியிருந்ததைஒருஅன்பர்பதிவிட்டிருந்தார். இந்தக்காலகட்டம்இனப்பெருக்கக்காலம்என்பதைஅந்தப்படம்குறிப்பால்உணர்த்தியது. அவைதன்துணையைத்தேடிமாற்றிடம்செல்வதால்தான்அவைஇந்தக்காலகட்டத்தில்நம்கண்ணில்அடிக்கடிபட்டிருக்கக்கூடும்என்றுஅவதானிக்கமுடிந்தது. இந்தகாலகட்டம்தான்பாறுகழுகுகளும்கூடமைக்கும்காலம் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

Voice of a Painter

R.Suresh, MaduraiIn our country, a fairly good number of unorganized sectors of people are working as painters. Knowingly or unknowingly they become victims because of the continuous exposure of the lead paints (spending about 8-10 hours of day). They suffer from the health impacts. In most cases, they are unable to trace their health implications caused by 'lead' contents in paints.

Let us hear it from R. Suresh, painter working in Madurai, Tamil Nadu, India:

I am R. Suresh (38) and I have been doing a painting job for the last 18 years. I chose this career at the age of 21 due to lack of education. It was unwilling but the last choice for me to make to keep my survival. The first 4 years of my life as a painter started with hard and complicated work like scraping old paints, looming, mixing lime, and assisting the technical workers. I learned the skills and made that as my profession.

Over the years, I have suffered some known and unknown problems. And I get physical exhaustion, mental depression, loss of appetite, and respiratory problems due to my profession. Noticeably, for the last 4 years, I have lost the ability of smell. After diagnosis, the doctor (Ms.Anandhi Kanagaraj, Homeopathy physician, Mela ponnagaram Street, Madurai -dt, Tamil Nadu) declared that my ability of smell is completely lost and she told that it is evident and a common problem for the painters. She further said that, while scraping old paint (containing lead), lead from paint dust can penetrate the nostrils and cause sensory damage. It was shocking for me to hear that lead content in paint is the cause of my pain. Further, people involved in this task are mostly not very educated and thus do not have much awareness about lead toxicity. It is a pity that they are suffering unknowingly like me.

The paint manufacturers should make sure the paint you produce does not contain lead above permissible limit of lead in the paints. I want to reiterate that we have children and families just like you. And the law enforcement authority needs to take concerted efforts to reach out to these manufacturers. Further, a strict monitoring regime needs to be put in place by the concerned authorities to limit lead from household paints, this is the demand of lakhs and lakhs of painting workers like me. And we also demand the government to pay special attention to this issue and regulate it through intensive monitoring and implement some strict laws. Moreover, intensive awareness campaigns should be organized throughout the country as workers like me need to be cautious and knowledgeable about the lead toxicity in paints.

Save Our Child, Ban Lead Paints. said R. Suresh painter.

காரீயம் தவிர்ப்போம், ஆரோக்கியம் காப்போம்

Lead is Toxicநாம் ஒரு புதுவகையான அழகான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறோம். அந்த அழகான ஆபத்து துடிப்பான நடைபழகக்கூடிய பச்சிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்டிரையும் பெரியோர்களையும் பெரிதும் பாதிப்பதோடு இல்லாமல், வாழ்நாள் முழுதும் தொல்லையையும் ஏற்படுத்துகிறது . அந்த அழகான ஆபத்து காரீயம் (LEAD (Pb) எனப்படும் உலோகம் தான் .

கொரோனா நோய்த் தொற்றியும் பாறு கழுகுகளும்

கேட்டவுடனே அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாக 'கொரோனா' என்ற சொல் நம் செவிப்பறையில் மோதுகிறது . 'கொரோனா' போன்ற நுண்மிகளை (virus) மனிதகுலம் காலங்காலமாகச் சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்து கொண்டு தான் இருக்கிறது. இதிலிருந்தும் மீண்டுவிடுவோம். அதற்கு மருத்துவம் துணை நிற்கும். ஐயம் தேவையில்லை. அதே வேளையில், இதற்கு இயற்கையும் அதன் அங்கமான பல்லுயிர்களும் மறைமுகமாகத் துணைபுரிந்து இப் பூமிப் பந்திலுள்ள உயிரினங்களை முற்றிலும் அழிய விடாமல் காக்க முயலும் என்பதை நம்புவோம்.

வளர்ந்த நாடுகளுக்கு இணையான சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளோ தன் சுத்தம் பேணும் மக்களோ இந்தியாவில் இல்லை என்ற குறை சுட்டிக் காட்டப்படுவதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் இவ்வளவு மக்கள் தொகையும் எப்படித் தொற்று நோய்க் கிருமிகளிலிருந்து தப்பிக்கின்றனர்?. அதிலும் உடல்நலம், சுற்றுப்புறத் தூய்மை என்பன பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத நம் மக்களை எது பாதுகாக்கின்றது? நம்மிடம் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் இதற்கு உதவியிருக்கக்கூடும் என்பது ஒருபக்கம் உண்மை. இதற்கு மறைமுகமான மறுபக்கம் ஒன்றும் உண்டு.

கொடிய தொற்று நோய்க் கிருமிகளைக் கட்டுக்குள் வைத்ததில் இந்தியாவிலுள்ள பல்லுயிர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அதிலும் இறந்தவற்றை உண்டு வாழும் பாறு கழுகு போன்ற உயிரினங்களுக்கும் சிறப்பான பங்கு உண்டு. காட்டில் விலங்குகள் நீர்நிலைகளுக் கருகில் இறக்க நேர்ந்தால் அதிலிருந்து நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் தண்ணீரில் கலந்து அங்கு தாகம் தணிக்க வரும் மான்களுக்கோ யானைகளுக்கோ இதர விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. அப்படிப்பட்ட சூழலில் பாறு கழுகு கூட்டம் வந்து இறங்கினால் இறந்த விலங்கின் உடல் இருந்த அடையாளமே தெரியாமல் தின்று தூய்மைப்படுத்தி விடும். இதனால் நீர்மூலம் பரவும் நோய்களும் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்பட்டன.

தவிர, விலங்குகளுக்கு ஏற்படும் கொடிய நோய்க் கூறுகளான அடைப்பான் (Anthrax), கழிச்சல் (Cholera), கோமாரி நோய் (அ) காணை நோய் (Foot and Mouth Disease), வெறிநோய் (Rabies), நச்சுயிரித் தொற்று(Distemper) உள்ளிட்ட தொற்று நோய்களால் மடிந்த விலங்குகளை உண்டாலும் பாறு கழுகுகளுக்கு ஏதும் ஆவதில்லை என்பது நமக்கு வியப்பைத் தரக்கூடும். அந்த நச்சு நுண்ணுயிரிகளை இதன் வயிற்றில் சுரக்கும் வீரியமான அமிலம் செயலிழக்கச் செய்து விடுகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். இதனால் பாறு கழுகுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இறந்த விலங்கிடமிருந்து தொற்று நோயும் பரவுவதில்லை. அதேபோல, இவற்றிடமிருந்தும் எந்த நோயும் பிற உயிரினங்களுக்குத் தொற்றுவதில்லை. இவ்வாறு அவை காட்டின் தூய்மைப் பணியாளராய் இருந்து எண்ணரும் உயிரினங்களைக் காக்கின்றன.

ஆனாலும் நாம் பாறு வகைப் பறவைகளால் என்ன பயன்? என்ற கேள்வியை அடிக்கடி கேட்கிறோம். நாம் எதையெடுத்தாலும் வட்டிக் கணக்கு போட்டும், பொருளாதாரக் கண்ணோட்டத்திலும், ஜிடிபி (Gross Domestic Product) அடிப்படையிலும் பங்குச் சந்தை குறியீட்டு எண் அடிப்படையிலும் ஒருநாட்டைப் பார்ப்பதால் பிற உயிரினங்களின் அருமை தெரிவதில்லை. இவை ஆற்றும் சேவையை இயந்திரத்தைக் கொண்டு செய்தால் எவ்வளவு செலவாகும் என்று பொருளாதாரக் கணக்குப்போட்டு பார்த்தால் அது அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கையையும் ஏன் ஐந்தாண்டுத் திட்டத்தின் பயனையும் மிஞ்சும் படியாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

மேலும் இது போன்ற உயிரினங்கள் இல்லாது போனால் அது உணவுச் சங்கிலியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம். அது உடனடியாக எதிரொலிக்காது. பாறு கழுகுகள் இல்லாத வெற்றிடத்தை நாய்களும் எலிகளும் எடுத்துக்கொள்ளும். நாய்களின் எண்ணிக்கை அதிகமானால் வெறிநோயின் (ரேபிஸ்) தாக்கமும் கூடுதலாகவும் வாய்ப்புண்டு. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிக்கட்டும் என்பதற்கேற்ப இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புண்டு. இவை எல்லாம் நேரா வண்ணம் இயற்கையாகவே ஒரு ஒழுங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதில் மனிதர்களின் தலையீடு கூடுதலாகக் கூடுதலாக அந்த ஒழுங்கு சீர்குலையத் தொடங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட உயிரினங்கள் ஏராளம்.
அப்படி ஒரு பேரழிவைத்தான் பாறு கழுகுகளும் சந்தித்தன. அவை பெருமளவு மடிந்ததற்கு, மாடுகளுக்குத் தரப்படும் வலி போக்கி மருந்தான டைக்குளோபினாக் மருந்து பெரும் பங்கு வகித்தது என்ற செய்தியைச் சொன்னபோது உலகம் நம்ப மறுத்தது. ஆனால் அசைக்க முடியாத ஆய்வுகளால் பின்னர் அதை ஏற்றது. இதை அறிந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் நாடுகளும் அம் மருந்துக்குத் தடை விதித்தன. சுகாதாரத்தில் முன்னிலை வகிக்கும் வளர்ந்த நாடான இத்தாலியும் தடை விதித்தது. ஆனால் அந்தத் தடையை ஓரிரு ஆண்டுகளில் அந்நாடு விலக்கிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து ஸ்பெயினும் விலக்கிக் கொண்டது. பறவையாளர்கள் முறையிட்டும் அந் நாடுகள் கடைசி வரை செவி சாய்க்கவில்லை. எங்கள் நாட்டில் சுகாதாரச் சீர்கேடு இல்லை. வளர்ந்து வரும் நாடுகளைப் போல நாங்கள் இறந்த விலங்குகளை வெளியில் வீசுவதில்லை என்று மறுதலித்தது. ஆனால் அப்படி உயர்ந்த சுகாதாரம் பேணப்படும் நாட்டில் தான் 'கோரோனா' தன் கைவரிசையைக் காட்டியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டக் கடமைப் பட்டுள்ளோம்.

பாறு கழுகுகளுக்கும் கொரோனோவிற்கும் நேரடியாகத் தொடர்பில்லை ஆயினும் கொரோனா போன்ற நச்சுயிரிகளின் ஆபத்தில் மனிதகுலம் சிக்கியுள்ள இவ்வேளையில் இதுபோன்ற தீநுண்மிகளை இயற்கையாக கட்டுக்குள் வைக்கும் பாறு கழுகு போன்ற உயிரினத்தைப் பற்றியும் தெரிந்து அதைப் பாதுகாக்க முன்வர வேண்டும் . பாறு செழிக்கட்டும்.

குயிலின் கூவலும் ஊரடங்கலும்

பறவைகளின் ஆரவாரமிக்கக் அகவல் என் மனதிற்கு எப்போதுமே குதூகலத்தைக் கொடுக்கும். வேலை நிமித்தமாக, என் பெற்றோர்கள் அதிகாலையிலேயே எழும் பழக்கம் உடையவர்கள் ஆதலால் ‘கோழி கூப்ட’ எழும் பழக்கம் எனக்கும் சிறுவயதிலிருந்தே பழக்கமாகி விட்டது.

கிராமங்களில் கோழிக்கும் சேவலுக்கும் பஞ்சமே இருக்காது. அதிகாலையில் ஒரு சேவல் கூவ ஆரம்பித்தவுடன் அடுத்த அடுத்த இடங்களில் வசிக்கும் சேவல்களும் எசப்பாட்டுப் பாட ஆரம்பித்து விடும். எங்கள் அண்டை வீட்டில் வயதான பாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவரது வீட்டில் எப்போதுமே கோழியும் சேவலும் இருக்கும். சிறுவயதில் நான் கண்விழித்தது அதன் கூப்பாட்டைக் கேட்டுத்தான். இந்த இடத்தில் அந்தப் பாட்டியைப் பற்றிய சிறு குறிப்பு. அவருக்கு இரு மகன்கள் உண்டு ஆனால் அவர்களிடம் அண்டிப் பிழைக்காமல் கோழி வளர்த்தே தனது பொருளாதாரத் தேவையை அவர் ஈடு செய்து கொண்டார். அவருக்கு, நல்ல சம்பாத்தியத்தில் நகர்ப்புறத்தில் வசிக்கும் தன் மூத்த மகன் மீது கூடுதல் பாசம் உண்டு. ஆனால் மகனுக்கோ, தனது ஆத்தா வளர்க்கும் கோழி மீது எப்போதுமே பிரியம் உண்டு.

Consultative meeting with Tribal people in Mudumalai Tiger Reserve

Consultative meeting with Tribal people in Mudumalai Tiger Reserve - Report - Click here

Puppet Show - Vulture education and awareness program

Cattle owners are playing major role in conserving native breeds, prohibiting carcass poisoning, removing harmful drugs from the vulture food chain and leaving the safe carcasses to vultures. Arulagam is working to eliminate the harmful drugs totally from the vulture food chain and taking various steps to improve the status of vultures in Tamil Nadu. The organisation is also educating local communities about the importance of vultures and their role in ecosystem functioning.

Arulagam continuously engages local communities in various ways to identify and protect vulture nesting areas and its habitats with the guidance and support of the Tamil Nadu State Forest Department. As part of it, vulture conservation awareness programs through puppet show were organised by Arulagam at Kakkayanur and Burgur in Erode district on 27 and 28th April 2019 in association with Tamil Nadu Tribal Association and Sathyamangalam Environment and Wildlife Association (SEWA).

Subcategories

Page 6 of 13

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy