காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூர கொலைகள்
நெடுஞ்சாலையில் அடிபடும் மனிதர்களையே கண்டு கொள்ள முடியாதபடி சமூகச்சூழல் வாட்டும்போது நாயோ, பூனையோ அடிபட்டால் யார் கண்டு கொள்ளுவது? அதிலும் காட்டைப்பிளந்து செல்லும் சாலையில் அடிபடும் காட்டுயிர்களின் நிலையைக் கேட்கவா வேண்டும்? ஓவ்வொரு நாளும்