குயிலின் கூவலும் ஊரடங்கலும்
பறவைகளின் ஆரவாரமிக்கக் அகவல் என் மனதிற்கு எப்போதுமே குதூகலத்தைக் கொடுக்கும். வேலை நிமித்தமாக, என் பெற்றோர்கள் அதிகாலையிலேயே எழும் பழக்கம் உடையவர்கள் ஆதலால் ‘கோழி கூப்ட’ எழும் பழக்கம் எனக்கும் சிறுவயதிலிருந்தே பழக்கமாகி விட்டது.